திருவருள் பொழியும் திட்டை

By ஜி.எஸ்.எஸ்

மாபெரும் தவமுனிவரான வசிஷ்டரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூலலிங்கம், சோழ மன்னர்களால் உருவாக்கப்பட்ட ஆலயம், குரு பகவானின் பரிகாரத் தலம், திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற க்ஷேத்திரம் எனப் பல பெருமைகளுக்கு உரியது தஞ்சாவூர் மாவட்டம் திட்டையில் உள்ள வசிஷ்டேஸ்வரர் ஆலயம்.

‘திட்டை’ என்று பரவலாக அறியப்படுகிற தென்குடித் திட்டை தஞ்சாவூரிலிருந்து சுமார் பத்து கி.மீ. தொலைவில் உள்ள ஒரு சிறு கிராமம். வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தால் இந்தக் கிராமம் பிரபலம் ஆகியிருக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

13 hours ago

இணைப்பிதழ்கள்

19 hours ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

மேலும்