கதை: யார் மீது தவறு?

By Guest Author

பசுமையும் குளிர்ச்சியும் கொண்ட அந்த அடர்ந்த வனத்தில் மலர், ஆதவன் என்கிற கிளிகள் வாழ்ந்துவந்தன. நீண்டு படர்ந்த ஒரு மாமரத்தின் கிளையில் அவை தங்கியிருந்தன. மற்றொரு கிளையில் லல்லி, லில்லி என்கிற மைனாக்கள் வாழ்ந்துகொண்டிருந்தன.

கிளிகளின் பொந்துக்குள்ளே அடிக்கடி சண்டை நடக்கும். மலரும் ஆதவனும் எதிரிகளைப் போல் மோதிக்கொள்வார்கள். ஆனால், சற்று நேரத்தில் அண்ணனும் தங்கையும் ஒற்றுமையாகிவிடுவார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE