முல்லைக் காட்டில் தேன்சிட்டு ஒன்று பூக்களைத் தேடிப் போய்க்கொண்டிருந்தது. வழியெங்கும் செடிகளும் மரங்களும் இருந்தனவே தவிர, அவற்றில் பூக்கள் இல்லை. தேன்சிட்டுக்கோ பசி எடுத்தது.
‘எந்தத் திசையில் பூக்கள் பூத்திருக்கின்றன என்று எப்படித் தெரிந்துகொள்வது?’ என்று யோசித்தபடியே பறந்தது தேன்சிட்டு. வழியில் தேனீ ஒன்று உற்சாகமாகப் பாடிக்கொண்டு வருவதைக் கண்டது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்