ஆன்மிக நூலகம்: ஏதுமிலியான இறைவன்!

By யுகன்

தக்கலை பீர் முஹம்மது அப்பா வலியுல்லாஹ் அருளிய ஞானப்புகழ்ச்சியின் உரை நூல் இது. பீரப்பாவின் `ஞானப்புகழ்ச்சி'யில் மொத்தம் 686 பாடல்கள் இருக்கின்றன. இவற்றிலிருந்து 125 பாடல்களுக்கு கருத்துகள் சிதையாதவண்ணம் எளிமையான தமிழில் பாடலையும் அதற்கான உரையையும் நூலாசிரியர் அளித்திருக்கிறார்.

சமயத்துக்கு அப்பாற்பட்டு இறைத் தேடலுடனும் இருப்பவர்களுக்கான கண்டடைவாக இந்நூலின் கருத்துகள் அமைந்திருக்கின்றன. பீரப்பாவின் பாடல் ஒன்றில் தந்தை என்பதற்கு `அத்தா' என்னும் சொல்லால் குறிப்பிட்டிருக்கிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE