இந்தியாவில் வீதியோரக் கடைகளுக்குப் பஞ்சமே இல்லை. இந்தக் கடைகளின் ருசியே அலாதிதான். இன்று பல இளைஞர் குழுக்கள் இந்தியாவின் பெருநகரங்களில் இதுபோன்ற கடைகளைத் திறப்பதில் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
அந்த வகையில் தலைநகர் டெல்லியில் டாப்சி உபாத்யாய் என்கிற 21 வயது இளம்பெண்ணும் வீதியோரக் கடையையே தன்னுடைய தொழிலாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்