டெஸ்ட் கிரிக்கெட் தொடங்கி 110 ஆண்டுகள் கழித்து ஒரு பிரம்மாண்ட சாதனை சர்வதேச அரங்கில் படைக்கப்பட்டது. அந்தச் சாதனையை நிகழ்த்தியது, ஓர் இந்தியர்.
முதல் சர்வதேச கிரிக்கெட் டெஸ்ட் போட்டி 1877ஆம் ஆண்டு மார்ச் 15 அன்று இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே மெல்பர்னில் நடைபெற்றது. அதன் பிறகான காலத்தில் டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற அணிகளே கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வந்தன. ஆனால், இந்த நாடுகளைச் சேர்ந்த வீரர் ஒருவராலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்ட முடியவில்லை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்