தமிழ்த் திரை, தொடக்கத்தில் புராணக் கதைகளையே படமாக்கியது. ஆனால், விடுதலைப் போராட்டமும் சமூகக் கருத்துகளும் அதில் ஓர் அம்சமாக இருந்தன. பெண் விடுதலைக் கருத்துகளுக்கும் அதில் இடமிருந்தது. ஆனால், 1980க்குப் பிறகு வணிகரீதியிலான படங்களின் வெற்றி, மீண்டும் பழமைவாதக் கருத்துகளைத் திரைக்குக் கொண்டுவந்துசேர்த்தது. அதில் பெண்கள் குறித்த கற்பிதங்களும் அடக்கம். ஆனால், இப்போது நிலைமை மாறிவருகிறது. தமிழ்த் திரை, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறித்துப் பேசத் துணிந்துள்ளது. அந்த வகையில் முக்கியமான சில படங்கள்:
சுழல்
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்