டென்னிஸ் போட்டிகளின் உச்சமாக மதிக்கப்படும் கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் என்பவை இந்தியர்களுக்குக் கனவாக மட்டுமே இருந்தன. கலப்பு இரட்டையர் போட்டி வழியே 1997 ஃபிரெஞ்சு ஓபன் பட்டத்தை மகேஷ் பூபதி வென்றபோது சானியா மிர்சாவுக்கு 10 வயது.
விளையாட்டுக்கு அதிக முன்னுரிமை கொடுக்காத அந்தக் காலத்தில் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் டென்னிஸில் சாதிக்க நினைத்தது கனவுதான். ஆனால், ஆறு வயதிலேயே டென்னிஸ் மட்டையைப் பிடிக்கத் தொடங்கியிருந்த சானியா, தொழில்முறை டென்னிஸில் இந்தியாவுக்காக அனைத்து உச்சபட்ச சாதனைகளையும் புரிந்துவிட்டு ஓய்வு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்