பிப்.28: தேசிய அறிவியல் நாள் | ஆராய்ச்சி: நாம் எங்கே இருக்கிறோம்?

By Guest Author

சர்.சி.வி.ராமனும் அவரது ஆராய்ச்சி மாணவர் கிருஷ்ணனும் 1928, பிப்ரவரி 28 அன்று கண்ணுறு ஒளியைத் திரவத்தில் விழச் செய்தால், அது ஒளியை மூன்று விதங்களில் சிதறடிக்கிறது என்று கண்டறிந்தனர். இதுவே ‘ராமன் விளைவு’ என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கண்டுபிடிப்புக்காக ராமன் இயற்பியல் நோபல் பரிசு பெற்றார்.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு தமிழ்நாட்டைச் சேர்ந்த ராமனும் அவரது உதவியாளர் கிருஷ்ணனும் அறிவியலை மிகச்சிறந்த அளவில் மேம்படுத்தினர். உலக அளவில் புகழ்பெற்ற இந்திய அறிவியல் கழகத்தை (ஐ.ஐ.எஸ்சி) பெங்களூருவில் நிறுவியவர் ராமன்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE