திரை (இசைக்) கடலோடி  27 | இருவரும் ஒருவரில் பாதி!

By பி.ஜி.எஸ்.மணியன்

வாழ்த்து என்பது பொதுவாக மனத்துக்கு உற்சாகத்தையும் நிறைவையும் தரக்கூடியது. அதிலும் திருமண வாழ்த்து என்பது புதிதாக இல்லறத்தில் நுழையும் இளம் தம்பதிகளுக்கு மட்டுமல்லாமல் அவர்களது பெற்றோர், உற்றார் உறவினர் என்று இரு தரப்பு குடும்பங்களுக்குமே மனமகிழ்ச்சியைத் தரக்கூடியது.

புதிதாக இன்னொரு வீட்டுக்கு தங்கள் மகளை அனுப்பி வைக்கும் பெற்றோர்களின் மனதில் மகளைப் பிரியும் சோகம் இருந்தாலும் அதனை மீறி தங்கள் கடமையை நல்லபடியாக நிறைவேற்றிவிட்டோம் - நல்ல குடும்பத்திடம் அவளை ஒப்படைத்துவிட்டோம் என்ற நிறைவையும், அவளை வாழவைக்கும் அந்த வீட்டு மனிதர்களுக்கு தங்கள் குலம் விளங்க வைக்க ஒரு நல்ல குணவதி கிடைத்துவிட்டாள் என்ற மகிழ்ச்சியையும் தரவைக்கும் வலிமை வாழ்த்துக்களுக்கு உண்டு.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE