“ஷேக்ஸ்பியர் நகைச்சுவை நூல்களை எழுதி இருக்கிறாரா?” என்று கேட்டார் நண்பர் ஒருவர். ஷேக்ஸ்பியருக்கு நகைச்சுவை உணர்வு நிறைய உண்டு. அங்கதமாகப் பல வாக்கியங்களைக் கூர்பட எழுதியிருக்கிறார். என்றாலும் நண்பர் எந்தக் கோணத்தில் கேட்கிறார் என்பதை அறிய மேலும் விசாரித்தேன்.
ஒரு புத்தக அரங்கில் ‘Shakespeare’s comedies' என்கிற தலைப்பில் அவரது சில நூல்களின் தொகுப்பு காணப்பட்டதாம். அவற்றில் நண்பர் அறிந்த ‘Merchant of Venice’ என்கிற நூலும் ஒன்று. வெடித்துச் சிரிக்கும்படி அந்த நூல் இல்லை என்பது நண்பரின் கருத்து. அதில் ஷைலக் என்கிற கதாபாத்திரத்தின் குரூரத்தனம் முதன்மைப்படுத்தப்பட்டிருக்கும். அப்படி இருக்க, அந்த நூல் காமெடி பிரிவில் ஏன் வகைப்படுத்தப்பட்டது என்றும் நண்பர் கேட்டார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்