‘கொப்பாட்டும்’ என்கிற பெயர் உங்களுக்குப் புதிதாக இருக்கும். இது ஒரு பர்மாக்காரரின் பெயர். அவர் மிகவும் கெட்டிக்காரர். பிறரை எப்படி ஏமாற்றுவது, பிறருடைய பொருளை எப்படி எடுத்துக்கொள்வது போன்ற வழிகளிலேயே தமது கெட்டிக்காரத்தனத்தைக் காட்டிவந்தார்.
அவருக்குச் சொந்தமாகப் பத்துப் படகுகள் இருந்தன. அந்தப் படகுகள் ஐராவதி நதியில் ஓடிக்கொண்டிருக்கும். அடிக்கடி மரம், நெல் மூட்டை முதலியவற்றை ஏற்றிக்கொண்டு கீழ் பர்மாவிலிருந்து மேல் பர்மாவிற்கும், மேல் பர்மாவிலிருந்து கீழ் பர்மாவிற்கும் செல்லும். அந்தப் படகுகளை ஓட்டுவதற்குப் பத்துப் படகோட்டிகள் இருந்தார்கள். அவர்களுக்கான கூலியைக்கூட நியாயமாக வழங்க மாட்டார் கொப்பாட்டும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்