உங்களால் இதை எப்படிச் செய்ய முடிந்தது என்கிற கேள்விக்கு, “முயன்றேன். முடிந்துவிட்டது” என்று இரண்டே வார்த்தைகளில் பதில் அளித்த வில்லியம் கேம்க்வாம்பாவைச் (William Kamkwamba) சுற்றியிருந்தவர்கள் ஆச்சரியத்தோடு பார்த்தார்கள்.
ஆப்பிரிக்காவில் உள்ள மலாவி நாட்டின் முதல் காற்றாலையைத் தன் 14 வயதில் உருவாக்கியவன்! குப்பையில் கிடைத்த பொருள்களை வைத்து காற்றாலையை உருவாக்கி, மின்சாரத்தைப் பார்க்காத தன் டோவா கிராமத்தை வெளிச்சத்தில் ஒளிரவிட்டான்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்