முற்காலத்தில் மகாவிஷ்ணு, பிரம்மா இவர்களோடு அனைத்துத் தேவர்களும் சிவபெருமானை வழிபடச் சிறந்த இடம் ஒன்றைத் தேடினார்கள். அப்போது வானில் இருந்து ஒரு குரல், ‘பிரம்மன் கையில் உள்ள தண்டத்தைக் கங்கை நதியில் விடுங்கள். அந்தத் தண்டம் எங்கே சென்று நிற்கிறதோ அதுவே சிறந்த இடம்” என அசரீரியாக ஒலித்தது.
அதன்படி பிரம்மன் தன் கையில் இருந்த தண்டத்தைக் கங்கையில் விட, அது அப்படியே மிதந்து கடலில் சென்று தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் இடத்தை அடைந்து அங்கிருந்து ஆற்றின் வழியே எதிர்த்து மேற்குத் திசை நோக்கிச் சென்று திருப்புடைமருதூரில் நிலைபெற்றது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்