கடலோரக் கோட்டைகள் 1: பழவேற்காட்டில் கோட்டை இருந்ததா?

By மிது கார்த்தி

சென்னையிலிருந்து ஆந்திரா செல்லும் வழியில் பழவேற்காட்டில் (புலிகாட்) கோட்டை இருந்தது என்றால், அதை நம்புவது சற்று கடினம்தான். ஆனால், வங்கக் கடலில் களிமுகப் பகுதியாக விளங்கும் பழவேற்காடு வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பகுதி.

போர்ச்சுகீசியர்கள் கி.பி. 1502-ஆம் ஆண்டில் விஜயநகர ஆட்சியாளர்களின் உதவியால் வங்கக் கடற்கரையோரத்தில் உள்ள பழவேற்காடு ஏரிக்கரையில் ஒரு வர்த்தக மையத்தை அமைத்தனர். அதைச் சுற்றி சிறிய அளவிலான கோட்டையையும் எழுப்பினர். ஆனால், இக்கோட்டை பின்னர் டச்சுக்காரர்களால் கி.பி. 1609-இல் கைப்பற்றப்பட்டது. அதன்பின்னர் கி.பி. 1613-ஆம் ஆண்டில் டச்சு கிழக்கிந்திய கம்பெனி, அந்த இடத்தில் இன்னும் வலுவாக கோட்டையைக் கட்டியெழுப்பினர். அதன் பெயர் ஜெல்ட்ரியா கோட்டை (Fort Geldria).

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE