இயற்கை 24X7 - 39: எல்லை தாண்டி விட்டோம்

By நக்கீரன்

‘வட அரைக்கோளத்தில் மொத்தம் நான்கு பருவ காலங்கள் நிலவுகின்றன. வசந்த காலம், குளிர் காலம், கோடைக் காலம், இலையுதிர் காலம் ஆகியவையே அவை. இவற்றைத் தவிர ஐந்தாவதாகப் புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு காலம் இருக்கிறது. அது என்ன காலம் தெரியுமா? ‘கஷ்டகாலம்’.

ஒருவகையில் இந்தப் பதிலும் சரியே. பருவ காலங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே பருவ கால உடைகளைப் பன்னாட்டு ஆடை நிறுவனங்கள் உருவாக்கி விற்பனை செய்கின்றன. இவை போதாது என மக்களின் நுகர்வை அதிகரிப்பதற்காகச் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஐந்தாவது காலமே ‘விடுமுறைக் காலம்’.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE