செயற்கை நுண்ணறிவு பல துறைகளில் வளர்ச்சி அடைந்துவருகிறது. செயற்கை நுண்ணறிவு மூலம் ரோபாட்களை பேச வைப்பதில், அதிலும் பல விஷயங்களைப் பரிசீலனை செய்து பேசுவதற்குரிய ஆய்வுகள் தொடர்ந்து நடக்கின்றன. செயற்கை நுண்ணறிவால் செறிவூட்டப்பட்ட ரோபாட்கள் வெளிநாடுகளில் சின்னச்சின்ன வீட்டு வேலைகளைச் செய்வதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.
இந்தியாவிலும் பெரிய உணவு விடுதிகளில் வாடிக்கையாளர்களுக்கு உணவினைப் பரிமாறுவதற்கு, சாலைகளில் போக்குவரத்தினை சீரமைப்பதற்கு, விமான நிலையம் போன்ற இடங்களில் பொதுமக்களுக்கு வழிகாட்ட என்று ரோபாட்களைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்