நவீன வாழ்க்கையில் அன்றாடம் உண்ணும் உணவிலும், உபயோகிக்கும் பொருட்களிலும் வேதிப்பொருட்கள் கலந்திருக்கச் சாத்தியமுள்ளன. நீர், காற்று, ஆரோக்கியம் - அழகு சாதனப்பொருட்களில் உள்ள வேதிக்கலவைகள் கருவுறுதலைப் பல வழிகளில் பாதிக்கின்றன, அவை நீண்ட காலத்தில் ஒரு பெண்ணுக்குத் தீங்கு விளைவிக்கலாம்.
நாளமில்லா சுரப்பு நீர்களை (எண்டோ கிரைன்) சீர்குலைக்கும் குறிப்பிட்ட சில வேதிப்பொருள்கள் (EDCs) குழந்தையின் நீண்டகால ஆரோக்கியம், இனப்பெருக்க செல்கள், கருவின் தரம், கருத்தரிக்கும் வாய்ப்பு போன்றவற்றைப் பாதிக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பெண்ணுக்குத் தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்கள், அவற்றைத் தவிர்க்கும் வழிமுறைகள் குறித்து நாம் அறிந்து கொள்வது இன்றைய காலத்தின் தேவை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்