வள்ளலார் 200 | அருட்பிரகாசம் 11: நம்பினேன் கைவிடேல் எனையே…

By செல்வ புவியரசன்

இறைவனைப் போற்றிப் புகழ்வதால் மட்டும் அருள்நலம் கிடைத்து விடாது. இறைவனையே நம்பியிருக்கிறேன் என்று அடிக்கடி நினைவுபடுத்துவதாலும் ஒன்றும் நிகழ்ந்துவிடாது. அருளை வேண்டி நிற்பவன் அதைப் பெறுவதற்காகத் தன்னையும் கொஞ்சம் தகுதிப்படுத்திக்கொள்ள முற்பட வேண்டும்.

‘ஆடக மணிப் பொற்குன்றமே’ என்றும் ‘வட்ட வான்சுடரே’ என்றும் ‘அபயத்திறன்’ பாடிய வள்ளலார், அருள் வேண்டி நிற்போர் பின்பற்றுவதற்கான சில குறிப்புகளையும் அளித்துள்ளார். பக்தர்கள் இயன்றவரைக்கும் கைகொண்டாக வேண்டிய நியமங்கள் என்றும் இவற்றைச் சொல்லலாம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE