கனவுகளைத் துரத்தும் இளைஞர்!

By கார்த்திகா ராஜேந்திரன்

கடந்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற செவித்திறன் குறைபாடு கொண்டவர்களுக்கான ஐசிசி டி20 சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரில் ஒரு போட்டியில்கூடத் தோல்வியடையாத இந்திய அணி, இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வென்று கோப்பையைக் கைப்பற்றியது. அந்த அணியில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரே வீரராக சாய் ஆகாஷ் (26) இடம்பெற்றிருந்தது ஹைலைட்.

சாய் ஆகாஷின் சொந்த ஊர் கிருஷ்ணகிரி. பிறவிலேயே செவித்திறன் குறைபாடு கொண்டவர். என்றாலும் படிப்பிலும் விளையாட்டிலும் கெட்டி. முதல் வகுப்பு வரை சிறப்புப் பள்ளியில் படித்தவர், பிறகு வழக்கமான கல்வி நிறுவனங்களிலேயே படிப்பைத் தொடர்ந்தார். சென்னை எம்.ஐ.டி.,யில் பி.டெக் ஐ.டி. பட்டப் படிப்பு முடித்த ஆகாஷ், கிரிக்கெட்டுக்குள் எப்படி வந்தார்?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE