தன் தடுப்பாற்றல் நோய் (ஆட்டோ இம்யூன் நோய்) நவீன வாழ்க்கைமுறையால் நமக்கு ஏற்படும் நோய்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதில் நம் உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு, நம் உடலையே தாக்கும். பொதுவாக, நம் உடலின் நோயெதிர்ப்பு அமைப்புக்கு தன்னுடைய செல் எது, வெளியிலிருந்து நுழையும் செல் எது என்பதைப் பிரித்து உணரும் திறன் உண்டு. தன் தடுப்பாற்றல் நோயில், அது இந்தத் திறனை இழந்துவிடுகிறது. இதன் காரணமாக மூட்டுகள், சருமம், உள்ளுறுப்புகள் உள்ளிட்ட நம்முடைய உடலையே அது அந்நியமாகக் கருதி, ஆட்டோஆன்டிபாடிகள் எனப்படும் புரதங்களை வெளியிட்டு ஆரோக்கியமான செல்களைத் தாக்கி சேதப்படுத்தும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்