விதவிதமான கையடக்கக் கருவிகளை டிஜிட்டல் உலகம் இன்றைய சிறார்களிடமும் பதின்ம வயதினரிடமும் கொடுத்திருக்கிறது. அதனுள் புதைந்துவிடும் அவர்கள், பெற்றோரின் முகங்களைக்கூட ஏறெடுத்துப் பார்ப்பதில்லை. இணையம் வழியே நல்லது, தீயது என இரண்டுமே கிடைக்கின்றன. ஆனால், பெரும்பாலான பெற்றோர், தீயதைத் தடுக்க இயலாமல் பிள்ளைகள் மேல் கோபம் கொண்டு, அவர்களை அடிக்கிறவர்களாகவும் வசை மொழிகளால் காயப்படுத்துகிறவர்களாகவும் இருக்கிறார்கள். தேவையான தருணங்களில் பிள்ளைகளைக் கண்டிக்க தயக்கம் தேவையில்லைதான். ஆனால், எந்த முறையில் அவர்களைக் கண்டிப்பது என்பதில்தான் பெற்றோர் கோட்டை விடுகின்றனர். கண்டிப்பதற்கு முன் டிஜிட்டல் சாதனங்களில் பிள்ளைகளின் நடவடிக்கை களைக் கண்காணிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். இணையத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதில் அவர்களுக்கு வழிகாட்டுங்கள். அதன் பின்னர், அவர்கள் சொல்வதைக் கேட்டு ஒரு முடிவுக்கு வாருங்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
16 hours ago
இணைப்பிதழ்கள்
22 hours ago
இணைப்பிதழ்கள்
1 day ago
இணைப்பிதழ்கள்
1 day ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
3 days ago
இணைப்பிதழ்கள்
3 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
5 days ago