திரை (இசைக்) கடலோடி 12 | கலிங்கத்துப் பரணியும் கவிஞர் வாலியும்

By பி.ஜி.எஸ்.மணியன்

தொலைக்காட்சியில் ஏதாவது நிகழ்ச்சியில் பங்கு கொள்வது இன்று பெருமைக்குரிய விஷயமாக கருதப்படுவதைப்போல அறுபதுகளில் வானொலி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதென்பது பெருமைக்குரிய விஷயம்.

"சார். இன்னிக்கு ஆல் இந்தியா ரேடியோவில் நான் மத்தியானம் அரை மணி நேரம் பாடறேன் சார். கண்டிப்பா கேளுங்கோ." என்பார் ஒரு பாடகர். அந்த நண்பரோ மட்ட மத்தியான நேரத்தில் அலுவலகத்தில் இருப்பார்! அதிலும் இந்த நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் இது ஒரு போபியாவாகவே இருந்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE