10 ஆண்டுகளில் சுற்றுச்சூழல்…

By முகமது ஹுசைன்

கடந்த பத்தாண்டுகளில் கவனம் ஈர்த்த சுற்றுச்சூழல் நிகழ்வுகள்: ஆயுள் பறிக்கும் காற்று மாசு நகரமயமாக்கல், தனியார் போக்குவரத்து, வைக்கோல் எரிப்பு, மின்சாரத்திற்காகப் புதைபடிவ எரிபொருட்களை எரித்தல் உள்ளிட்ட காரணிகளால் நாடு முழுவதும் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் இந்தியா முழுவதும் காற்றில் சராசரி நைட்ரஜன் டை ஆக்சைடு (NO2) செறிவு பெருமளவு அதிகரித்திருப்பதைத் தரவுகள் உறுதிசெய்கின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE