1. அப்துல் கலாம்: எளிய குடும்பத்தில் பிறந்து, விண்வெளிப் பொறியியல் படித்தார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) திட்ட இயக்குநராகச் செயல்பட்டார். ரோகிணி 1, அக்னி, பிரித்வி ஏவுகணைகளை வெற்றிகரமாக ஏவியதால், ‘ஏவுகணை நாயகன்’ என்று அழைக்கப்படுகிறார்.
2002ஆம் ஆண்டு இந்தியாவின் 11ஆவது குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றார். மாணவர்களைச் சந்திப்பதையும் உரையாடுவதையும் முக்கியமாகக் கருதினார். ‘கனவு காணுங்கள்’ என்று இவர் சொன்னது, மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை உண்டாக்கியது. இளம் மனங்களின் விருப்பத்துக்குரிய தலைவராக இருக்கிறார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்