திரை (இசைக்) கடலோடி 7 | பாரதியின் அகண்ட கனவு!

By பி.ஜி.எஸ்.மணியன்

இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் சுதந்திரத்துக்காக நம் முன்னோர் கொடுத்த விலை மிக அதிகம். தங்கள் சொத்து, சுகங்களை இழந்து, போராட்டக்களத்தில் உறவுகளைப் பறிகொடுத்து, தாங்களே ரத்தம் சிந்தி தங்கள் இன்னுயிரை இழந்து என அவர்கள் செய்த தியாகங்கள் பெரும் வரலாறு.

வரலாற்றைப் புரட்டி அவற்றையெல்லாம் நாம் நினைத்துப்பார்க்கவே நெஞ்சம் நெகிழ்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE