நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டுவந்த 5ஜி ஏலம் சமீபத்தில் முடிந்தது. ஜூலை 26-ல் தொடங்கிய ஏலம், 7 நாட்கள் நீடித்து ஆகஸ்ட் 1 முடிவடைந்தது. 72 ஆயிரம் மெகாஹெட்ஸ் அலைக்கற்றை ஏலத்துக்கு விடப்பட்டது.
இதன் மதிப்பு ரூ.4.3 லட்சம் கோடி என்று கூறப்பட்டது. ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி டேட்டா நெட்வொர்க் ஆகிய நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்றன. தற்போது மொத்தமாக 51,236 மெகாஹெட்ஸ் அலைக்கற்றை ரூ.1.5 லட்சம் கோடிக்கு ஏலம் போயிருக்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்