கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் வாட்ஸ்அப் நிறுவனம் ஆபாசம், அவதூறு, வெறுப்புப் பிரச்சாரம் உள்ளிட்ட தன்மைகளைக் கொண்டிருந்த 22 லட்சம் இந்திய வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கியுள்ளது.
இத்தகைய உள்ளடக்கத்தைக் கொண்ட 25 லட்சம் பதிவுகளை (எழுத்து, போட்டோ, வீடியோ) பேஸ்புக் நீக்கியுள்ளது. அதேபோல் இன்ஸ்டாகிராம் 6.19 லட்சம் பதிவுகள் மீது நடவடிக்கை எடுத்து இருக்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்