தேசிய கைத்தறி நாளை ஒட்டி ஆகஸ்ட் 6, 7, 8 (வெள்ளி முதல் ஞாயிறுவரை) இயற்கை உணவு, உடைகள், விதைகள் கண்காட்சியை சென்னை தக்கர் பாபா வித்யாலயாவில் பாதுகாப்புக்கான உணவு கூட்டமைப்பு நடத்துகிறது.
காந்தியைப் பற்றி அதிகம் பேச வேண்டிய தேவை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது எழுந்துள்ளது. இந்தச் சூழலில், காந்தியச் சிந்தனைகளையும் தத்துவங்களையும் குறித்து நீண்ட காலமாகப் பேசி வருபவர்களை ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கும் விதமாக சென்னை தக்கர் பாபா வித்யாலயாவில் ‘காந்தியைப் பேசுவோம்’ எனும் மாதாந்திர நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்