சென்னை செஸ் ஒலிம்பியாட் கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது. இந்தியாவில் முதன் முறையாக நடைபெறும் போட்டி என்பதால், மக்கள் மத்தியிலும் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
2020இல் ஆன்லைனில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டில் ரஷ்யாவுடன் இணைந்து இந்திய அணி தங்கப் பதக்கத்தை வென்றது. ஆனால், நேரடியாக நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இதுவரை தங்கப் பதக்கம் வென்றதில்லை என்கிற குறையை இந்திய அணி இந்த முறை போக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்