குடியரசுத் தலைவர் தேர்தல் டைரி 2012 : வங்கத்திலிருந்து வந்த முதல் குடியரசுத் தலைவர்!

By டி.கார்த்திக்

ந்தியாவின் பதினான்காவது குடியரசுத் தலைவர் தேர்தலில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒருவர் முதன் முறையாகக் குடியரசுத் தலைவராகும் வாய்ப்பு ஏற்பட்டது.

இந்தியாவின் பதினான்காவது குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்றபோது மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இருந்தது. 2007 குடியரசுத் தலைவர் தேர்தலின்போது பிரதமராக இருந்தது போலவே இந்த முறையும் மன்மோகன் சிங்கே பிரதமராக இருந்தார். காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்தபோது நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தல்களில் ஓர் அணுகுமுறையைக் கடந்த காலங்களில் பின்பற்றியிருந்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

20 hours ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

இணைப்பிதழ்கள்

10 days ago

மேலும்