குடியரசுத் தலைவர் தேர்தல் டைரி 1969: வரலாற்றில் தடம் பதித்த பரபரப்பான தேர்தல்!

By டி.கார்த்திக்

இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவராக 1967ஆம் ஆண்டில் ஜாகீர் உசேன் பதவியேற்ற நிலையில், அடுத்த குடியரசுத் தலைவர் தேர்தல் 1972இல் வந்திருக்க வேண்டும். ஆனால், 1969ஆம் ஆண்டிலேயே ஐந்தாவது குடியரசுத் தலைவர் தேர்தல் வந்தது. அதற்குக் காரணம், குடியரசுத் தலைவராக இருந்த ஜாகீர் உசேனின் திடீர் மரணம்.

நாட்டின் மூன்றாவது குடியரசுத் தலைவர் ஜாகீர் உசேனின் பதவிக் காலம் இரண்டு ஆண்டுகள்கூட முடியாத நிலையில் 1969 மே 3 அன்று காலமானார். ஜாகீர் உசேனின் மரணத்தால், நாட்டின் இடைக்கால குடியரசுத் தலைவராக, துணைக் குடியரசுத் தலைவராக இருந்த வி.வி. கிரி பொறுப்பேற்றார். இதனையடுத்து 1969இல் மீண்டும் குடியரசுத் தலைவர் தேர்தலை நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE