நன்கொடை அதிபர்கள்!

By செய்திப்பிரிவு

தன்னைச் சுற்றியுள்ள மக்கள் வளமாக வாழ வேண்டும் என்ற நோக்கில் பெரும் செல்வந்தர்கள் தாங்கள் சம்பாதித்த சொத்தில் ஒரு பகுதியை நன்கொடையாக வழங்கும் நடைமுறை பன்நெடுங்காலமாகவே நம் சமூகத்தில் இருந்து வருகிறது. நவீன காலத்தில் சமூக மேம்பாட்டுக்காக வாரி வழங்கும் வள்ளல்களாக பல தொழிலதிபர்கள் விளங்குகின்றனர்.

ஆசிய பெரும் பணக்காரர்கள் என அடிக்கடி பட்டியலில் தோன்றும் பல இந்திய தொழிலதிபர்கள் தங்களது சொத்தில் ஒரு பகுதியை அறக்கட்டளைக்கு நன்கொடையாக அளித்து அதன் மூலம் சமூக நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். கரோனா பெருந்தொற்று காலத்தில் மருத்துவ உதவிக்காகவும், ஆக்சிஜன் உபகரணங்கள் வாங்கவும் தொழிலதிபர்கள் மிகவும் தாராளமாக உதவியதை நாம் பார்த்தோம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

12 hours ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

மேலும்