கண்ணைக் கசக்கி ஆபத்தை விலைக்கு வாங்க வேண்டாம்

By மு.வீராசாமி

கண்களைத் தேய்க்கும்போது சுகமாகத்தான் இருக்கும். கண்களைத் தேய்க்கும்போது கண்ணீர் சுரப்பி தூண்டப்பட்டு கண்ணீர் ( Tears ) அதிகமாகச் சுரந்து கண்களை இலகுவாக்கும். அதன் மூலம் உறுத்தல் குறைவதுபோல் இருக்கும். கண்களைத் தேய்க்கும்போது மன அழுத்தம் குறைவதுபோல் இருக்கும். ஆனால், கண்ணைக் கசக்கக்கூடாது என்று என்பதே கண் மருத்துவர்கள் நிலைப்பாடு.

அடிக்கடி கண்ணைக் கசக்கினால் நாளடைவில் பல கண்பிரச்சினைகளுக்கு அது வழி வகுக்கும். மேலும், தொடர்ந்து அழுத்தித் தேய்க்கக் கருவிழி ( Cornea ) மெலிதாகி வெளியே தள்ளப்பட்டு நாளடைவில் கண்ணின் கருவிழி கூம்பு வடிவமாகி ‘கெரட்டோகோனஸ்’ என்கிற நிலைக்குச் செல்ல நேரிடும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

மேலும்