இ.எம்.ஐ. செலுத்திக்கொண்டிருக்கும் வீட்டை விற்க முடியுமா?

By மிது கார்த்தி

சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு வீடு வாங்கினார் சுரேஷ். அவருக்கு டெல்லியில் நல்ல வேலை கிடைத்தது. பணியிட மாற்றம் காரணமாக வீட்டை விற்றுவிட முடிவுசெய்தார் சுரேஷ். வங்கியில் கடன் வாங்கித்தான் வீட்டை வாங்கினார். கடன் வாங்கிய நாள் முதல் முறையாக வங்கிக்குத் தவணைத் தொகையும் (இ.எம்.ஐ.) செலுத்திவந்தார். வீட்டை விற்க முடிவுசெய்துவிட்டதால் அவருடைய நண்பர், அந்த வீட்டை வாங்க இருந்தார். 20 ஆண்டுகளுக்கான இ.எம்.ஐ.யில் 7 ஆண்டுகளுக்கு மட்டுமே சுரேஷ் இ.எம்.ஐ. கட்டியிருந்தார். வங்கிக் கடன் நிலுவையில் இருக்கும் சூழலில் அந்த வீட்டை விற்க முடியுமா?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

இணைப்பிதழ்கள்

9 days ago

மேலும்