தடுப்பூசி போட்டிருந்தால் காப்பாற்றி இருக்கலாமே!

By மு.வீராசாமி

இரண்டாவது அலையில் கரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களில் சீனிவாசனும் ஒருவர். 70 வயதான சீனிவாசனின் குடும்பத்தில் அவரைத் தவிர மாமா, சித்தப்பா, பெரியப்பா என்று 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள். ‘அது வெறும் தண்ணீர்’ என்று சீனிவாசன் மட்டும் போட்டுக்கொள்ளவில்லை. யார் யாரோ சொல்லிப் பார்த்தும் பலனில்லை. இத்துணைக்கும் அவர், அரசுத் துறையில் உயர் பொறுப்பில் பணி செய்து ஓய்வு பெற்றவர். சர்க்கரையும் 500க்கு மேல். உணவுக் கட்டுப்பாடும் இல்லை. சரியான மருத்துவமும் கிடையாது. வெளியில் சென்றால் முகக்கவசமும் போடுவதில்லை. ஏற்கனவே சர்க்கரை நோயாளி. இதில் பாதுகாப்பு வழிமுறைகளையும் சரிவரப் பின்பற்றுவதில்லை என்பதால் தொற்று எளிதில் தொற்றிக் கொண்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

மேலும்