ஏலத்துக்கு வரும் வீட்டை வாங்கலாமா?

By மிது கார்த்தி

சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை இல்லாத மனிதனே இருக்க முடியாது. அதுவும் வீட்டுக் கடனை வாங்கிதான் இன்று பெரும்பாலோனவர்கள் வீடுகள் வாங்குகிறார்கள். அப்படி வாங்கும் வீடுகளுக்கு மாதந்தோறும் வீட்டுத் தவணைத் தொகையைச் (இ.எம்.ஐ.) செலுத்தி வர வேண்டும். ஆனால், ஏதோ ஒரு காரணத்தினால் இ.எம்.ஐ.யைச் செலுத்த முடியாமல் போனால், அந்த வீட்டைக் கடன் கொடுத்த வங்கியே எடுத்துக்கொள்ளும். பிறகு அந்த வீட்டை ஏலம் விட்டு, அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு அந்தக் கடன் தொகையை வங்கிகள் எடுத்துக்கொள்ளும். இங்கே ஒரு கேள்வி எழலாம். வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் வங்கிகள் எடுத்துக் கொள்ளும் வீட்டை, ஏலத்தில் விடும்போது அதில் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ள முடியுமா?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

இணைப்பிதழ்கள்

9 days ago

இணைப்பிதழ்கள்

9 days ago

இணைப்பிதழ்கள்

9 days ago

இணைப்பிதழ்கள்

9 days ago

மேலும்