புத்த பூர்ணிமா - ஆசையைத் துறக்கச் சொன்ன ஞானியின் பேரன்பு

By முகமது ஹுசைன்

புத்த பூர்ணிமா என்பது புத்தருக்கு ஞானம் கிடைத்த நாள் என்று நம்பப்படுகிறது. இந்த நாளில்தான் அவர் பிறந்தார் என்றும், இறந்தார் என்றும் கருதப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் வைகாசி மாதத்தின் பௌர்ணமி தினத்தில் புத்த பூர்ணிமா கொண்டாடப்படும். அதன்படி இன்று புத்த பூர்ணிமா உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.

மதத்தை அதன் சடங்குகளிலிருந்தும்மூட நம்பிக்கைகளிலிருந்தும் மீட்டெடுத்த பெருமை புத்தரையே சேரும். பக்தியின் அடிப்படையில் இல்லாமல்அறிவின், தர்க்கத்தின் அடிப்படையில் ஞானத்தைப் போதித்த முதல் குருவும் இவரே. புத்தரின் இயற்பெயர் கௌதம சித்தார்த்தன். புத்தர் என்றால் அறிவு விளங்கப் பெற்றவர் என்று பொருள். இவர் நேபாளத்தின் கபிலவஸ்துவில் பொ.ஆ.மு.543-ல் பிறந்தார். 16 வயதில் யசோதையைத் திருமணம் செய்த புத்தருக்கு ராகுலா என்கிற மகனும் இருந்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

மேலும்