சர்வதேசச் செவிலியர் தினத்தையொட்டி, இந்த ஆண்டு ‘உலகின் சிறந்த செவிலியர்’ விருது, கென்யாவைச் சேர்ந்த அன்னா கேபால் டுபாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த விருது மூலம் சுமார் 2 கோடி ரூபாய் பரிசாக அளிக்கப்பட்டிருக்கிறது!
கென்யக் கிராமம் ஒன்றில் 19 குழந்தைகளில் ஒருவராகப் பிறந்து, ஆரம்பப் பள்ளிக்கு மேல் படித்த ஒரே குழந்தை அன்னா கேபால்தான். 31 வயது அன்னா தொற்று நோயியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்