சில பழங்களைச் சாப்பிட்ட பிறகு, உணவு உண்ட திருப்தி கிடைக்கும். அதுவே தர்பூசணியை சாப்பிட்ட பிறகு தண்ணீரும் சேர்த்துக் குடித்த திருப்தி கிடைக்கும். ஆம், அவ்வளவு நீர்ச்சத்து நிறைந்தது தர்பூசணி. ஒரு கனிக்குள் தண்ணீர் தடாகத்தையே (தர்பூசணி) படைத்திருக்கிறது இயற்கை!
கோசா பழம், தர்பூஸ், தர்பீஸ், தண்ணிப் பழம் என பல்வேறு பெயர்களைக் கொண்டிருக்கும் தர்பூசணியின் தாயகம் ஆப்பிரிக்கப் பகுதி. காலப் போக்கில் பல்வேறு நாடுகளுக்குப் பல காரணங்களுக்காகப் பரவியது. இப்போது தர்பூசணி உற்பத்தியைக் கையில் எடுத்திருக்கும் நாடுகள் பல.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்