மாய உலகம்! - தொட்டதெல்லாம் தங்கம்!

By மருதன்

ஓட்டமும் நடையுமாக விரைந்துவந்தார் அப்பா.‘‘மாரிகோல்ட், உன்னை எங்கெல்லாம் தேடுவது? தோட்டத்தில் தனியாக உட்கார்ந்து என்ன செய்துகொண்டிருக்கிறாய்? சரி, இதைக் கேள். நேற்று இரவு நம் மாளிகைக்குக் கடவுள் வந்திருந்தார் என்று சொன்னால் நம்புவாயா? வந்ததோடு இல்லாமல், உனக்கு என்ன வரம் வேண்டும், கேள் மிடாஸ் என்றும் சொன்னார். அப்படியே திகைத்து நின்றுவிட்டேன்.

என்ன கேட்பது? இன்னும் சில மாளிகைகள்? மலையளவு வைரம்? பழங்காலத்துப் புதையல்? என் அன்பு மகளான நீ காலமெல்லாம் மகிழ்ச்சியோடு வாழ்வதற்கு எவ்வளவு செல்வம் தேவைப்படும் என்று யோசித்தேன். பிறகு புத்திசாலித்தனமாக ஒரு வரம் கேட்டேன். என்ன தெரியுமா?”
என்ன என்பதுபோல் அப்பாவைப் பார்த்தேன்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE