சினிமா மொழி சார்ந்த கலை! - சக்தி செளந்தர் ராஜன் நேர்காணல்

By செய்திப்பிரிவு

ஆர்யா நடித்திருக்கும் ’கேப்டன்’ படத்தின் படப்பிடிப்பை முடித்து இறுதிக்கட்டப் பணிகளில் இருக்கிறார் இயக்குநர் சக்தி செளந்தர் ராஜன். ‘நாணயம்’, ‘நாய்கள் ஜாக்கிரதை’, ‘மிருதன்’, ‘டிக் டிக் டிக்’, ‘டெடி’ என வித்தியாசமான ஜானரில் படங்களை இயக்கியவர். ‘கேப்டன்’ படமும் அப்படிப்பட்டதுதான் என்கிறார்.

அறிவியல் புனைவுக் கதைன்னு சொன்னாங்களே…?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE