ஸ்மார்ட்போனுக்குள் சிறைப்படும் இளைஞர்களை மீட்டெடுக்கும் வழிகள்!

By முகமது ஹுசைன்

ஏதோ ஒரு நடத்தைக்கு அல்லது செயல்பாட்டுக்கு அடிமையாதல் (பிஹேவியரல் அடிக்ட்ஸ்) என்பதை உளவியல் நிபுணர்கள் நீண்ட காலமாக அங்கீகரித்து வருகின்றனர். போதைக்கு அடிமையானவர்கள் எப்படி ஒரு பொருளைச் சார்ந்து இருக்கிறார்களோ அதே போன்று நடத்தைக்கு அடிமையானவர்கள் – சூதாட்டக்காரர்கள், கிளெப்டோமேனியாக்கள் போன்றவர்கள், ஒரு செயலைச் செய்வதிலிருந்து ஆறுதலையும் மகிழ்ச்சியையும் அடைகிறார்கள். செயல்பாட்டுக்கு அடிமையாதல்களில் ஸ்மார்ட்போன் பயன்பாடு இன்று பிரதானமாக இருக்கிறது.

ஸ்மார்ட்போன் பயன்பாட்டுக்கு அடிமையாதலே இன்றைய இளைஞர்கள் சந்திக்கும் மிகப்பெரும் உளவியல் சிக்கலாக இருக்கிறது. ஸ்மார்ட்போன் அளிக்கும் தொழில்நுட்ப வசதிகளும், கேளிக்கைகளும், மெய் நிகர் தொடர்பு வசதிகளும், இன்றைய தலைமுறை இளைஞர்களை மிகுந்த வீரியத்துடன், வெகு வேகமாக அடிமையாக்கி வருகிறது; அவர்களின் ஆக்கத் திறனையும் விரயமாக்கிவருகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE