‘ஆடு’ம் மனிதர்கள்! | மாற்றுக் களம்

By திரை பாரதி

இனம், மொழி, மதம் ஆகிய கலாச்சாரத் தளங்கள், காலந்தோறும் பல மாறுதல்களுக்கு உள்பட்டு வந்திருக்கின்றன. ஆனால், சாதி எனும் கட்டுமானம் மட்டும், குணம் மாறாத ஒரு கொடிய வேட்டை விலங்கைப் போல் மனித மனங்களில் மறைந்து வாழ்ந்தபடி இருக்கிறது.

அதற்கு நிகழ்காலத்தின் ரத்த சாட்சியமாக சாதி ஆணவப் படுகொலைகள் தொடர்ந்து வருகின்றன. சக மனிதனை இவ்வாறு படுகொலை செய்யும் சாதி எனும் நஞ்சு, நம்மை அண்டிப் பிழைக்கும் விலங்குகளைக்கூட ஊடுருவிக் கொல்லும் என்பதைப் பொட்டில் அறைந்து சொல்கிறது 22 நிமிடங்கள் ஓடும் ‘பாஞ்சாலி’ என்கிற குறும்படம். சர்வ நிச்சயமாக உண்மைச் சம்பவத்திலிருந்து எழுதப்பட்டது என்பதை உணர வைக்கின்றன கதையும் களமும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்