ராமபிரான் உணர்த்தும் சரணாகதி தத்துவம்

By முனைவர் இரா.இராஜேஸ்வரன்

திருமால், மக்களை நல்வழிப்படுத்தி தர்ம நெறியை நிலைநாட்ட பூமியில் மத்ஸ்ய, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ண, கல்கி என்கிற பத்து அவதாரத்தை (தசாவதாரம்) எடுத்தார் என புராணங்கள் தெரிவிக்கின்றன. எட்டுத் தொகை, பத்துப்பாட்டு போன்ற நூல்களில் திருமால் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

தன்னிடம் முழுமையான பக்தியுடன் சரணடைந்தவர்களின் வாழ்க்கையை செழிப்படையச் செய்து அபயம் அளிக்கும் தன்மையை உடையவன் இறைவன். வைணவ நெறியில் முழு முதற்கடவுளான நாராயணன் என்கிற திருமாலின் திருவடியைச் சரணடைய வேண்டும் என்பதை திருமங்கையாழ்வார் ‘பெரிய திருமொழி’ யில் பாடியுள்ளார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்