ஆந்திராவில் ஸ்ரீராமபிரானுக்கு பல கோயில்கள் இருந்தாலும், வடக்கு பார்த்த மூலவர் உள்ள ஒரே கோயில், 500 ஆண்டு பழமை வாய்ந்த வாயல்பாடு ஸ்ரீபட்டாபிராமர் கோயில்தான்.
ஒரு காலத்தில் வாவில் மரங்கள் அதிகம் வளர்ந்ததால் வாவில் பாடு என முதலில் இவ்வூர் அழைக்கப்பட்டு இன்று திரிந்து வாயல்பாடு என மாறியுள்ளது. ஸ்ரீராமபிரான் அயோத்தி திரும்பி பட்டாபிஷேகம் முடிந்ததும், ஜாம்பவான், ராமபிரானிடம் சொல்லிக் கொண்டு தன் இருப்பிடம் நோக்கி புறப்பட்டார். வழியில் ஓர் எறும்பு புற்றிலிருந்து ஒளி வந்தது. அந்த மண்புற்றை ஜாம்பவான் உடைத்துப் பார்த்தபோது ஸ்ரீராமபிரான், சீதாபிராட்டி உள்ளிட்டோரின் விக்கிரகங்கள்கிடைத்தன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago