இந்திய பங்குச் சந்தைகள் கடந்த 6 மாதங்களாக தொடர் சரிவை சந்தித்து வந்தன. நடப்பு நிதியாண்டின் 2-ம் காலாண்டில் இந்திய நிறுவனங்களின் வருவாய் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாதது, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் வரி விதிப்பு கொள்கை, டாலர் மதிப்பு உயர்வு, இஸ்ரேல்-பாலஸ்தீன போர், ரஷ்யா-உக்ரைன் பேர் உள்ளிட்டவை இந்த சரிவுக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன.
இந்நிலையில், கடந்த 2 வாரங்களாக இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றம் காண தொடங்கியுள்ளன. குறிப்பாக, தொடர்ந்து பங்குகளை விற்று வந்த வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள், இப்போது வாங்கத் தொடங்கி உள்ளனர். இதனால் சரிவு முடிவுக்கு வருகிறதா என்ற கேள்வி முதலீட்டாளர்கள் மனதில் எழுகிறது. இதுபற்றி பார்ப்போம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
14 mins ago
சிறப்புப் பக்கம்
18 mins ago
சிறப்புப் பக்கம்
21 mins ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago