மன்னார் கடலின் சூழலியல் சுமையாக, அதன் தாங்குதிறனை மிஞ்சிய விசைப்படகு எண்ணிக்கை, அதிக குதிரைத் திறன் கொண்ட, கட்டற்ற - தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகள் போன்றவை இருக்கின்றன. ராமேசுவரத்தின் பூர்வகுடி மீனவர்கள் இன்றும் பாரம்பரிய மீன்பிடி முறைகளையே சார்ந்திருக்கிறார்கள்.
விசைப்படகு முதலீட்டாளர்கள் 1970களில் தீவுக்கு வந்தவர்கள். முன்பு குறிப்பிட்டதுபோல, இலங்கை உள்நாட்டுப் போர் நிகழ்ந்த 1983-2009 காலக்கட்டத்தில்தான் இப்பகுதியில் விசைப்படகுத் தொழிலில் மிகை முதலீடும் கட்டற்ற மீன்பிடிமுறைகளும் வளர்ந்தன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago