இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் உள்நாட்டு நுகர்வு முக்கியப் பங்கு வகிக்கிறது. அதாவது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) தனிநபர் நுகர்வுச் செலவின் பங்கு சுமார் 60 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கிறது. கடந்த 2023-24-ம் நிதியாண்டில் கிராமப்புற மக்களின் ஒட்டுமொத்த நுகர்வில் உணவுப் பொருள்களுக்கென அவர்கள் செலவிட்ட தொகை சுமார் 47% ஆகவும் இதரப் பொருள்களின் மீது செலவிட்ட தொகை 53% ஆகவும் இருந்தன. இது நகர்ப்புற மக்களிடையே முறையே 40%, 60%-ஆக இருந்தது என புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
'டெலாய்ட் இண்டியா' என்கிற ஆலோசனை நிறுவனமும், ரீடெயிலர்ஸ் அசோஷியேசன் ஆஃப் இண்டியாவும் இணைந்து சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டன. அதில், இந்தியாவில் தனிநபர் நுகர்வானது 2013-ம் ஆண்டு 1 ட்ரில்லியன் டாலராக இருந்தது எனவும் 2024-ம் ஆண்டு இது 2.1 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு அதிகரித்திருக்கிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு கடந்த 11 ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு 7.2 % வளர்ச்சி அடைந்திருப்பதாகவும் கூறியிருக்கிறது. இது நுகர்வில் முன்னிலையில் உள்ள அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகள் அடைந்த வளர்ச்சியைவிட அதிகமாகும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago