சோழநாட்டுத் தென்கரை தலமாக விளங்கும் திருநல்லூர் கோயில் கோச்செங்கட் சோழனால் கட்டப்பெற்ற மாடக் கோயில் ஆகும். திருநாவுக்கரசருக்குத் திருவடிசூட்டிய தலம், அமர்நீதி நாயனாரை ஆட்கொண்ட தலம், திருக்குடந்தை மகாமக நீராடலோடு தொடர்புடைய தலம் என்று பல்வேறு சிறப்புகளைக் கொண்டது இத்தலம்.
திருநல்லூர் இறைவன் பெயர் கல்யாண சுந்தரர். பெரியாண்டவர், பஞ்சவர்ணேசர், இறைவி பெயர் கல்யாண சுந்தரி, பர்வத சுந்தரி, கிரி சுந்தரி. தலமரம் வில்வம். தீர்த்தம் சப்த சாகர தீர்த்தம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல்பெற்ற இத்தலத்தில் அமர்நீதியார் மடாலயம் உள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago